அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக நபர்களை ஏற்றுக்கொண்ட கொண்டு சென்ற தனியார் பேருந்து பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடை கிராமங்களில் காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் பொது இடங்களில் முக கவசம் அணியாத 5 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதித்து மொத்தம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனை அடுத்து பண்டாரவாடை கிராமத்தில் தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. […]
