Categories
உலக செய்திகள்

இவர்களையும் விட்டுவைக்கவில்லையா… இருவரை தாக்கிய கொரோனா!

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் இத்தாலி, […]

Categories
தேசிய செய்திகள்

‘தீவிரவாதத்தின் தொட்டில்’ பாகிஸ்தான்- சாடிய இந்தியா!

ஜெனீவாவில் நடைபெற்ற 43 வது ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் தொட்டில் என்று இந்தியா சாடியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை குலைத்து மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக விளங்கும் தீவிரவாதம் குறித்து இந்தியா புகாரளித்துள்ளது.கடந்த ஏழு மாதங்களாக காஷ்மீரில் ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நடத்தி வருவதாக இந்தியாவின் முதன்மை செயலர் விமராஷ் விமர்ஷ் ஆரியன் (Vimarsh Aryan) தெரிவித்துள்ளார். மேலும் தேநீர் கோப்பைக்குள் புயலை எழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களை உலக […]

Categories

Tech |