Categories
தேசிய செய்திகள்

பிரிவினை வேண்டாம்…. இந்திய ராணுவத்தில் இணையும் போடோ போராளிகள் …!!

நீண்ட நாட்களாக பிரிவினை கோரிக்கையை முன்வைத்து போராடிவந்த போடோ அமைப்பு தற்போது இந்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் வீரர்கள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணைந்த பணியாற்றவுள்ளதாக என்.பி.எஃப்.டி. (NBFD) பொதுச்செயலாளர் கோபிந்தா பசுமதாரி தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு தனிப்பிரிவுப் படை கோரிக்கையை தவிர்த்துவிட்டு போடோ கொரில்லா படையினர் சுமார் 1,500-2,000 பேர் இந்திய ராணுவம், துணை ராணுவப் படை, காவல் துறையில் சேரவுள்ளனர். கடந்த வியாழக்கிழமை, சுமார் 1,500-2,000 போடோ கிளர்ச்சிப்படை வீரர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் ராஜினாமா …..!!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஹரீஷ் ராவத் ராஜினாமா செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில  நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தலைவர் பொறுப்பை செய்வதாக கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு கடிதம் கொடுத்தார். ராகுலின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்த கட்சி தலைமை ராகுல் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது.அதே போல பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்களும் ராகுலே […]

Categories

Tech |