மணிப்பூர் இளம்பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தி, கொரோனா வைரஸ் என்று கத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் மணிப்பூர்.. இந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவன் அவர் அருகில் வந்து முகத்திலும், சட்டை மீதும் எச்சில் மற்றும் புகையிலையை காரி துப்பியுள்ளான். அதுமட்டுமில்லாமல் மேலும் அப்பெண்ணை பார்த்து நீ கொரோனா வைரஸ், சீனா கொரோனா வைரஸ் வருகிறது […]
