Categories
பல்சுவை மாநில செய்திகள்

சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – இன்று முதல் அமல் OMG …!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வணிக சிலிண்டரின் விலை (எல்பிஜி கேஸ்) ரூபாய் ஆயிரத்து 410.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் ரூபாய் 55 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லா சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 594ஆக தொடர்கிறது.

Categories
தேசிய செய்திகள்

“விஷவாயு விபத்து” கும்பல், கும்பலாக….. 2000 பேர் மயக்கம்….. 8 பேர் மரணம்….!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள LG POLYMER தொழிற்சாலையில் விஷவாயு கசிய தொடங்கியது. அதிகாலை முதலே கசியத் தொடங்கிய இந்த விஷவாயு வெங்கடாபுரத்தை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவியதால், கண் எரிச்சல், வாந்தி, அறிகுறி உள்ளிட்டவற்றை உணர்ந்த கிராம மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கிராமத்தை விட்டு ஓட தொடங்கியுள்ளனர். சுமார் 5 கிராமங்களில் இந்த விஷ […]

Categories
மாநில செய்திகள்

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.55 குறைவு – மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620 ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

GAS சிலிண்டர் புக்கிங்…… புதிய நடைமுறை….. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு….!!

இனி சமையல் கியாஸ் சிலிண்டர்களை  வாட்ஸ்அப் செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்னை கொண்டு  கால் மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் முன் பதிவு செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில்  75888 88824 என்ற வாட்ஸ்அப் என்மூலம் சிலிண்டரை இனி வரக்கூடிய காலங்களில் முன் பதிவு செய்யலாம் என்ற புதிய முறையை இந்தியன்  ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்….. பற்றி எரிந்த வீடு…. கணவன்-மனைவி படுகாயம்….. திருப்பூர் அருகே சோகம்…!!

திருப்பூர் அருகே சிலிண்டர்  வெடித்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம்  அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை  அடுத்த தொடக்கப்பள்ளி தெருவில் முதல் மாடியில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாடியின் ஒரு பகுதியில் உள்ள ஓலைக் கொட்டகையில் மனைவி சமையல் செய்து வர கணவன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.19 உயர்வு

மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளை (கியாஸ்) ரூ.19 உயர்வை சந்தித்துள்ளது. இந்த விலையேற்றம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. மானியம் அல்லாத சமையல் உருளை விலை ரூ.19 அதிகரித்துள்ளது. இது 2.6 சதவிகித உயர்வாகும். கடந்த நான்கு மாதங்களுடன் ஒப்பிடும்போது சமையல் எரிவாயு உருளை ரூ.139.50 காசுகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் டெல்லியில் மானியம் அல்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளை ரூ.695லிருந்து ரூ.714 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தா, சென்னை முறையே ரூ.684.50, ரூ.734 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமையல் எரிவாயு உருளை வெடித்து தாய், மகள் காயம் ….!!

பேருந்து நிலையில் அருகே குடியிருப்புப் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் தாய், மகள் காயமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார். இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில்…. வெடித்து சிதறிய வீட்டின் கதவுகள்… காற்றை அடைத்ததால் ஏற்பட்ட விபரீதம்…!!

சென்னையில் திடிரென்று வீட்டின் அனைத்து கதவுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அடுத்த நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்றைய தினம் தனது மருமகள் பேரன் ஆகியோருடன் வீட்டின் அனைத்துக் கதவு மற்றும்  ஜன்னல்களை மூடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் வீட்டின் உள் அறையில் ஏசி ஆன் செய்திருந்ததால் அந்த கதவையும் பூட்டிவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் வீட்டில் இருந்த […]

Categories

Tech |