காய்கறிப் பைக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்ற 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது 4 கிலோ […]
