போலீஸ் கமிஷனர் கஞ்சா கும்பலைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, போலீஸ் ஏட்டு ஜேக்கப், ஜெய்சங்கர் போன்றோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்து விட்டனர். அதன் பின் […]
