கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தங்கும் விடுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த ஜெயக்குமார் மற்றும் இரண்டு சிறுவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் திருச்சியில் இருந்து […]
