ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி மார்ச் 29-ஆம் தேதி தொடங்குமென பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் 2020 ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஐ.பி.எ.ல் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, திட்டமிட்டப்படி வருகின்ற மே 24-ஆம் தேதி ஐ.பி.எல் இறுதி போட்டி […]
