Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை…. சரமாரியாக தாக்கி கொண்ட இரு தரப்பினர்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகுணா தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சோனியா என்பவர் முன் விரதத்தை மனதில் வைத்துக் கொண்டு தகாத வார்த்தைகளால் சுகுணாவை திட்டியுள்ளார். இதுகுறித்து சோனியாவிடம் கேட்டபோது, சோனியாவின் உறவினர்கள் சுகுணாவையும், அவரது உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீ ஏன் இங்க நிக்குற…? இரு தரப்பினருக்கு இடையே மோதல்… அடுத்தடுத்து அளிக்கப்பட்ட புகார்கள்…!!

இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் முருகன் முரளி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரை தனது வீட்டின் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காயமடைந்த முருகன் முரளி பாபு மற்றும் அவரின் தாய் நாகவல்லி போன்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு […]

Categories

Tech |