Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

இந்தியாவில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி பண்டிகை…!!!

இந்தியா முழுவதிலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அணைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

3 நாட்கள் ஊர்வலம்….. 6 இடங்களில் சிலை கரைப்பு…. காவல்துறை அறிவிப்பு…!!

சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று 6 இடங்களில் கரைத்துக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று சென்னை  சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் விநாயகர் சிலைகளுக்கான வழிபாடுகள் முடிந்த பிறகு வருகின்ற 5_ஆம் தேதி , 7_ஆம் தேதி , 8_ஆம் தேதி  என 3 தினங்களில் விநாயகர் சிலைகளின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும்.விநாயகர் சிலைகளை […]

Categories
ஆன்மிகம் சென்னை மாநில செய்திகள் விழாக்கள்

3 கூடுதல் கமி‌ஷனர்…6 இணை கமி‌ஷனர்….12 துணை கமி‌ஷனர்….10,000 போலீஸ்… விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு..!!

விநாயகர் சதுர்ச்சி பண்டிகை பாதுகாப்பை யொட்டி நாளை சென்னையில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் இலங்கை தாக்குதல் நடத்தியவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவி கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார் படுத்தப்படுள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தலால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்தும்  விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் […]

Categories
ஆன்மிகம் இந்து சென்னை மாநில செய்திகள் விழாக்கள்

சென்னையில் 2600 சிலைகள்…. ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்பு…!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 2600 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை ( திங்கள்கிழமை )  விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம், தனி தனி குழுக்கள் என சார்பில் பொது இடங்களில் விதவிதமான வகைகளில் விநாயகர் சிலையை வைத்து  பூஜை செய்வார்கள்.கடந்த வாரம் முதல் தமிழக அரசு சார்பில் இப்படி விநாயகர் சிலையை வைப்பதற்கு  காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை […]

Categories

Tech |