கஸ்தூரிபாயை சிதையூட்டிய பிறகும் அவர் அணிந்திருந்த 5 வளையல்கள் எரியாமல் இருந்ததற்கு காந்தி விளக்கம் அளித்துள்ளார். மகாத்மா காந்தியுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் அவருடைய துணைவியான கஸ்தூரிபாய் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. மேலும் காந்திஜி இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களை கண்டித்து நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கஸ்தூரிபாய் தனது முழு ஒத்துழைப்பையும் அளித்துள்ளார். அதோடு காந்திஜி சிறை சென்ற நேரங்களில் அறப் போராட்டங்களை கஸ்தூரிபாய் […]
