Categories
பல்சுவை

காந்தி நினைவு தினம்…. மலர் தூவி மரியாதை செய்த அரசு….!!

தமிழக அரசின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74 வது நினைவு தினமான இன்று காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினமான இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. காந்தியடிகளின் நினைவு நாளான இன்று தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
பல்சுவை

காந்திஜியின் 74வது நினைவு தினம்…. மலர் அஞ்சலி செய்த பிரதமர்….!!

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். நாட்டு விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி வெற்றிபெற்றவர் மகாத்மாகாந்தி. ஆனால் விதியின் விளையாட்டால் விடுதலை கிடைத்த 6 மாதங்களிலேயே மகாத்மா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இன்று அவரது 74வது  நினைவு தினத்தை முன்னிட்டு பல இடங்களில் அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மலரஞ்சலி செலுத்தினார்.

Categories
பல்சுவை

சுதந்திரத்தைப் பரிசளித்துவிட்டு…. துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் வாங்கிய…. காந்தியின் பொன்மொழிகள்….!!

பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது பெருக்கத்தான் முடியும். சில அறங்களில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அகிம்சையும் ஒன்று. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது. மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்லவதன் மூலம் நாம் நல்லவர்கள் ஆகிவிட முடியாது. தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல. பாமர மக்களுக்கு தேவையானது உணவு ஒன்று மட்டுமே. […]

Categories
பல்சுவை

“மகாத்மா காந்தியின் நினைவஞ்சலி” அமைதியின் உருவமானவர் கொலை…. பின்னணியில் இருந்த காரணம்….!!

அகிம்சையை கொள்கையாக ஏற்று அறவழியில் போராடி சுதந்திரம் எனும் 200 ஆண்டு கனவை நனவாக்கிக் கொடுத்த இரும்பு நெஞ்சம் கொண்ட ஆளுமை  மகாத்மா காந்தி. அன்பை கொடுத்தால் பதிலாக அன்பே கிடைக்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி துப்பாக்கி குண்டை பரிசாக பெற்ற மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம். நாடு சுதந்திர  காற்றை சுவாசிக்க தொடங்கி சரியாக ஆறு மாதம் தான் ஆகியிருந்தது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி ஒரு மாலை வேளை […]

Categories
பல்சுவை

காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே புனே உடன்படிக்கை – காரணம்

அம்பேத்கருக்கும் காந்திக்கும்  புனே உடன்படிக்கை போடப்பட்ட காரணம் பற்றிய தொகுப்பு தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை முன்னேற பாடுபட்ட அம்பேத்கருக்கு அந்த மக்களிடம்  இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் […]

Categories

Tech |