Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இழிவுபடுத்தப்பட்ட காந்தி சிலை…. கொதித்தெழுந்த இந்தியர்கள்…. விசாரணையை தொடங்கிய அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் காந்தி சிலை சேதபடுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகளில் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சிலை உடைப்பு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரிய LIST….. இதெல்லாம் நீங்க தான் பண்ணி தரணும்….. காந்தி சிலையிடம்….. விவசாயிகள் மனு….!!

தஞ்சாவூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பாக காந்தி சிலையிடம் மனு அளிக்கும்  போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 55 வயதை கடந்த வேளாண் தொழில் சார்ந்தவர்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், பயிர் கடன் ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

காந்தி சிலையை அடித்து நொறுக்கிய கும்பல்…. தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

ஜார்கண்ட்டில் மர்மநபர்கள் காந்தி சிலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹஸாரிபாக் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் அடித்து நொறுக்கி சுக்கல் சுக்கலாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போய் உடனே  காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

சமகால சவால்களை எதிர்கொள்ள காந்திய கொள்கை அவசியம் – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!

சமகாலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மனித இனத்திற்கு காந்திய கொள்கை அவசியம் தேவைப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடிவருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது அவர், “அமைதி, சமத்துவம் போன்ற காந்திய கொள்கைகளால்தான் உலக அளவில் அண்ணலுக்கு மரியாதை வந்து சேர்ந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அகிம்சை தேவைப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

”காந்தி படுகொலையால் நேரு_க்கு பயன்” கிளப்பி விடும் சுப்ரமணியசாமி ..!!

காந்தி படுகொலையால் அதிகம் பயனடைந்தவர் நேரு எனக் கூறி அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். காந்தி படுகொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், “காந்தி படுகொலைக்குப் பின் நடத்தப்பட்ட விசாரணையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின் 40 நிமிடங்கள் வரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..!!

தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடி காந்தி ,வாஜ்பாய் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையை செலுத்தினார் . மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 7 மணி அளவில் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன்பாக அவர் டெல்லியில் உள்ள போர் நினைவு இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ,அதன்பின் மகாத்மா காந்தி மற்றும் […]

Categories

Tech |