மது குடித்துவிட்டு சூதாட்டம் ஆடுயதற்காக 2 பேரை பொது இடத்தில் வைத்து கம்பால் அடித்து தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய சட்டத்தை விதிக்கும் முஸ்லிம் பெரும்பான்மையுடைய ஒரே மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாகாணத்தில் கடந்த திங்களன்று மது அருந்திவிட்டு 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மது அருந்தியது மட்டும் அல்லாமல் தகாத உறவில் ஈடுபட்டதல் […]
