Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சேவலை வைத்து சூதாட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டபொம்மன் நகர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில பேர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சங்கர், நடராஜன், கல்கி, ராமமூர்த்தி, செந்தில்குமார் ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா….? வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சூதாடி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமார், ராமசாமி, கார்த்திக் மற்றும் அஜித் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… வீட்டில் செய்த வேலை… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் காயல் பட்டணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மூன்று பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முகைதீன் அஸ்ரப், அப்துல் காதர், அப்துல் கபூர் என்பது காவல்துறையினருக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. வசமாய் மாட்டிக்கொண்ட 9 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 9 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தென்னிலை பகுதியில் முல்லை நகரில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகம், சிவக்குமார், ஆனந்த், குமார், ராஜேந்திரன், சாந்தகுமார், சண்முகம், பிரகாஷ், ரமேஷ் ஆகிய ஒன்பது பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர். இதையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுனால தான் எல்லாமே போச்சு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோபசந்திரம் கிராமத்தில் மதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் அடிக்கடி குடித்துவிட்டு தனது வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மதன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மதன் திடீரென விஷம் குடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. பணம் வைத்து சூதாடிய கும்பல்…. கைது செய்த காவல்துறை….!!

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ராகேஷ் குமார், ராம், சுவில்குமார், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியாக விளையாடியவர்கள்…. காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி…. கிரிஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வளத்தகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போச்சம்பள்ளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சில பேர் பணம் வைத்து சூதாடிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக வளவனூர் பகுதியில் வசித்து வரும் சின்னதுரை, சபரிநாதன், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…. சட்ட விரோதமாக செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.புதுப்பட்டி கோத்தகிரி பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக குருநாதன், அழகர்சாமி, முத்தையா, பொன்குமார் மற்றும் ராஜ்மன்னார் போன்ற 5 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

பணம் வைத்து சூதாடிய 15 வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறையினர் அத்திமரப்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 15 பேர் கொண்ட குழு பணம் வைத்து சூதாடியதை கண்டுள்ளனர். உடனே காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அப்பகுதியில் உள்ள சின்னசாமி, லட்சுமணன், சர்க்கரை ராஜா, முருகன், வடிவேல், சதீஷ்குமார் உள்பட 15பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்களா… ஏரிக்கரையில் நடந்த சம்பவம்… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்…!!

ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் ஏரிக்கரை பகுதியில் காவேரிபட்டினம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் கிரி, கோபி, வேலயப்பன் போன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். இதனை தொடர்ந்து வெளிச்சந்தை ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த கெலமங்கலம் போலீசார் அங்குள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதை ஆரம்பத்துலையே பண்ணிருக்கலாம்… தொடர்ந்து நடக்குது… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக போலீசார் 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு வேப்பங்கொட்டை பாளையத்தில் பணத்தை வைத்து சீட்டாட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விடுமுறை தினங்களில் வெளியூரில் இருந்து ஆட்கள் வந்து இந்த சீட்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் புகாரானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…? எங்கையும் தப்பிக்க முடியாது… மடிக்கி பிடித்த போலீசார்…!!

ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போலீசாருக்கு மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சில சட்ட விரோதமாக சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சும்மாவே எவளோ நேரம் இருக்குறது… சூதாட்ட விளையாட்டு… மடக்கி பிடித்த போலீசார்…!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் நான்கு பேர் சூதாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 4 பேர் சூதாடி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நான்கு பேரும் அதே பகுதியில் வசித்து வரும் சரவணன், சுரேஷ், காவேரி மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அரசு பணியில் இருக்கீங்க…! நீங்களே இப்படி செய்யலாமா ? மொத்தமாக தூக்கிய போலீஸ் …!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இருப்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்களத்தூரில் உள்ள பார்வதி நகர் 1வது தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிர பாண்டியன் தலைமையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்விடத்தில் சிலர் பணத்தை வைத்து விளையாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்த போது, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய் கரையோரம்… ரகசியமாக செய்த செயல்…. மடக்கி பிடித்த போலீசார்…!!

கண்மாய் கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் ஒன்று உள்ளது. அந்த கண்மாய் கரையோரம் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில், போலீசார்  அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பணத்தை வைத்து விளையாடியவர்களை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் வைத்து சூதாடிய 5 பேர் கைது..!!

வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (37), நாகராஜன் (35), நாகராஜ் (30) […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசு வைத்து சூதாடிய 7 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

கீழக்கரை அருகே காசு வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிந்தகல் புதூரில் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து சென்ற கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த முகைதீன் அடிமை, செல்வக்குமார், ராஜா, காஜா, ஆரிப், நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில்… “வீட்டில் கிளப் வைத்து சூதாட்டம்”… 6 பேர் அதிரடி கைது!

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாகையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிலர் ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து இளைஞர்கள் கிரிக்கெட், கேரம்போர்ட் என சேர்ந்து விளையாடுகின்றனர்.. அதேபோல சில இடங்களில் மறைந்து இருந்து கும்பலாக சேர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு….உற்சாகத்துடன் களம் கண்ட வீரர்கள்…!!!

திண்டுக்கல் அருகே கோவில்  திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு:  500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. உலகம் பட்டியில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் , அலங்காநல்லூர், பாலமேடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த இந்த காளைகளை அடக்க 400க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர்  . காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்டம்: டெல்லியில் 11 பேர் கைது

டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை மையமாகக்கொண்டு சில இளைஞர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் விரைந்துசென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைதுசெய்தனர். அப்போது, அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் சர்வதேச சூதாட்ட தரகர் கைது!

கர்நாடக பிரிமீயர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் பந்தய மோசடி மற்றும் ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக சர்வதேச சூதாட்ட தரகர் ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். கே.பி.எல் சூதாட்ட மோசடி செய்த ஜிதின் சைட் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் இதை பற்றி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் விமான நிலையாளங்களில் ஜிதின் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் சர்குலர் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை அவர் நெதர்லாந்தில் இருந்து […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

சூதாட்டத்தில் சொத்தை இழந்தவர் தற்கொலைக்கு முயற்சி!

கைக்கோளன் தோட்டம் பகுதியில் சூதாட்டங்களினால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, சொத்துகள் இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலைக்கு முயற்சித்தார். ஈரோடு மாவட்டம் கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேலன். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திவந்துள்ளார். இவருக்கு 2016ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை கிளப் வைத்து நடத்திவரும் எல்.எம். மாதேஸ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம்கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”TNPL கிரிக்கெட்டுக்கு சிக்கல்” சூதாட்டத்தில் சிக்கிய வீரர்கள்…. BCCI விசாரணை…!!

தமிழ்நாடு TNPL கிரிக்கெட்டில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களிடம் BCCI விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முக்கிய வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் சில வீரர்களிடம் புகார் குறித்து தற்போது பிபிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனை குழுவின் தலைவர் அஜித் சிங் உறுதி செய்துள்ளார். நடந்து முடிந்த டிஎன்பிஎல்_லில் தமிழக வீரர்களான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி….. சூதாட்டத்தில் சிக்கிய முன்னாள் பயிற்சியாளர்….!! 

இந்திய மகளிர் அணியின் முன்னாள்  கிரிக்கெட் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தே சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார்  இந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின்  12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை  14 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. இந்தப் போட்டி நடைபெற்ற போது  குஜராத் மாநிலம் வதோதராவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL சூதாட்டத்தில் ஈடுபட 5 பேர் கைது….. ரூ 50,000 பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை…!!

IPL போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன்  மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றது.IPL போட்டி எப்படி கொண்டாடப்படுகின்றதோ […]

Categories

Tech |