தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன் பெறுகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய பொது முடக்கம் காரணமாக நியாய விலை கடைகளின் மூலம் அரசு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்றனர். அதோடு தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் நியாய விலை கடைகளின் மூலம் 1000 ரூபாய் வழங்கப்படும் […]
