கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் ஊட்டி நொண்டி மேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இறந்த நபரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் […]
