கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு முதலாவது நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வழக்கமாக அங்குள்ள பள்ளிவாசலில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அவரவர் வீடுகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பள்ளிவாசல் போன்ற பல்வேறு […]
