பேய் விரட்டும் திருவிழாவை பார்ப்பதற்காக ஏராளமான கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மிராசு கொண்ட பூசாரி குடும்பத்தினர் ஒரு வாரம் விரதமிருந்து, தங்களது முன்னோர் வடிவமைத்து கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு மேள தாளத்துடன் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு வினோதமான பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வரிசையில் நின்றனர். இதனையடுத்து பூசாரி ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து […]
