Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு….. கிரிவலத்திற்கு உகந்த நேரம் எப்போது….? திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் மேற்கொள்வதற்கு உகந்த நேரம் எப்போது என்பதை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பௌர்ணமி கிரிவலத்திற்கு பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் தான். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று இந்த கோவிலில் தமிழகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள். அந்த வகையில், இந்த மாதம் வரக்கூடிய சிறப்பு பவுர்ணமி தினத்திற்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories

Tech |