Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு அமல்… மாவட்ட ஆட்சியர்..!!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். தேனி, கம்பம், போடிநாயக்கனுர் நகராட்சி பகுதியில், கடும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடுகிறது. முழுஊரடங்கு கட்டுப்பாடுகள்: * மளிகை, காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்… செங்கல்பட்டு மதுக்கடைகளில் முண்டியடிக்கும் கூட்டம்..!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அலம்படுத்தப்பட உள்ளதால் தாம்பரத்தை அடுத்த மணிவாகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்துவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கு…. யாருக்கெல்லாம் ரூ.1,000 நிவாரணம்?: தமிழக அரசு விளக்கம்..!!

சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் வெறும் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி […]

Categories

Tech |