அடுத்தடுத்த வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 19வது வார்டு அம்சா நகர் 1வது தெருவில் வேலு என்று கூலி தொழிலாளி வசித்துவருகிறார். இவர் வேலைக்கு சென்ற சமயத்தில் அவரது குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ பற்றி விட்டது. அப்போது அவரது குடிசையில் தீ எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அந்த […]
