Categories
தேசிய செய்திகள்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இனி அனுமதி இல்லை…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பி.டி. பருத்திக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எந்த ஒரு பயிருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பி.டி. கத்தரி, ஜி.எம் கடுகு போன்ற மரபணு மாற்ற பயிர்களை இந்தியாவில் பயிர் செய்ய அனுமதி இல்லாதபோது இந்த வகை பயிர் கொண்ட உணவு வகைகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உணவு பாதுகாப்பு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) […]

Categories
தேசிய செய்திகள்

OCT- 1 முதல் கட்டாயம்….. ஸ்வீட் வாங்கும் முன் இதை கவனிங்க….. FSSAI அறிவுரை….!!

அக்டோபர் 1 முதல் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கும் மக்கள் கீழ்கண்ட நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  கொரனோ பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தளர்வுகளில், பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்கள் விற்பனை என்பது சாதாரண நாட்களை போல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு எப்போதும் […]

Categories
மாநில செய்திகள்

இனி துரித உணவுகள் விற்க தடை…… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

தமிழகத்தில் குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு துரித உணவுக்கு தடை விதிக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் பரிந்துரை செய்துள்ளது. உணவே மருந்து என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்று மருந்தே உணவு என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். இயற்கையான பழம் காய்கறிகளை உண்டு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருந்த காலம்போய் துரித உணவிற்கு அடிமையாகி அதுவே நமது உணவு கலாச்சாரமாக மாறிவிட்டது. இந்த துரித உணவுகளை அதிவிரைவாக அமைக்கப்படுவதால் அதில் பல்வேறு கெமிக்கல்கள் உடலுக்குத் தீங்கு […]

Categories

Tech |