Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இனிமேல் நான் எப்படி வேலை செய்வேன்” துண்டான இரு விரல்கள்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….!!

எந்திரத்தில் சிக்கி தனது இரண்டு விரல்கள் துண்டான விரக்தியில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி பால் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த எந்திரத்தில் அவரது வலது கை சிக்கியதால் கடந்த ஜனவரி மாதம் அவருடைய இரண்டு விரல்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அம்மாவும் இல்ல… வேலையும் இல்ல… விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… திருப்பூரில் துயர சம்பவம்…!!

சரியான வேலை இல்லாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போடாரம்பாளையம் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரின் தாயார் பிரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் சஞ்சய் தனது பாட்டி லீலாவதியின் வீட்டில் தங்கி இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

மனைவி இல்லாமல் தவிப்பு…. விரக்தியில் கணவர் எடுத்த முடிவு… தனித்துவிடப்பட்ட மகள்கள்…!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மடுகரை முத்து நகர் பகுதியில் வேலாயுதம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து மனைவியை இறந்த வேதனையில் இருந்த வேலாயுதம் தனது மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் மிகவும் மனவேதனையுடன் தவிர்த்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மகளோட வாழ்க்கை போச்சு… சண்டை போட்டு கொண்ட பெற்றோர்… தாய் எடுத்த முடிவு…!!

மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செருவாமணி தெற்கு தெருவில் முருகானந்தம் மற்றும் அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லாவண்யாவிற்கும் அதே பகுதியில் வசித்த வாலிபருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்த அகிலா தனது மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று என்று கூறி கணவரிடம் கூறிய பொது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

விளம்பரத்தில் மூழ்கி ஏமாந்து விடாதீர்கள்…விழித்து கொள்ளுங்கள்..!!

விளம்பரங்களில் மூழ்கி ஏமாந்து விடாதீர்கள். விழித்து கொள்ளுங்கள்: 1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது 5. ஆயில் புல்லிங் 6. காம்பிளான் குடித்தால் வளரலாம் 7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா 8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா 9. பூஸ்ட் இஸ் த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றேன்…. நம்பி வந்தேன்…. கருவை கலைத்து , மீண்டும் கற்பமாக்கினான் ….!!

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]

Categories

Tech |