ஊரடங்கு காரணமாக தர்பூசணி மற்றும் கிர்ணிப் பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாலையோர பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் […]
