காவல்துறையினர் சார்பில் முன் கள பணியாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கோரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் போன்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் […]
