பார்வையற்ற ஆசிரியையின் ஏடிஎம் கார்டை வாங்கி பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராமலிங்கம்-சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி கண்பார்வையற்ற ஆசிரியை. இவர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் வந்தபோது ஆட்டோ டிரைவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ரகசிய எண்ணை கூறியுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் […]
