மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இனியா என்ற மகள் உள்ளார். ரஞ்சித்துக்கு சமையல்காரரான பிரகதீஷ் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் ரஞ்சித்தின் வீட்டிற்கு சென்ற பிரகதீஷ் இனியாவை கையில் தூக்கி வைத்து கொண்டு வேடிக்கை காட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரகதீஷின் கை வீட்டிற்கு அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது […]
