Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திரும்பிய பக்கமெல்லாம்…. வெள்ளை போர்வை போல் பனி… பாதிக்கப்பட்ட அன்றாட வாழ்வு…!!

ஊட்டியில் கடுமையான உறைப்பனியின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் உள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானம், ரயில் நிலைய வளாகம், காந்தல் விளையாட்டு மைதானம், குதிரைப்பந்தய மைதானம், பைக்காரா, தலைகுந்தா, எச்.பி.எப், அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற அனைத்து இடங்களிலும் புல்வெளிகளில் மீது வெள்ளைப் போர்வை போர்த்தியது போல […]

Categories

Tech |