மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சலுகையை ஒன்றை வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் தமிழ் ஆர்வலரான தொழிலதிபர் செங்குட்டுவன் வசித்து வருகிறார். இவர் திருக்குறளின் கருத்துக்கலால் ஈர்க்கப்பட்டவர். அதனால் இவர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சி, வள்ளுவர் உணவகம் போன்ற அனைத்தையும் திருவள்ளுவர் பெயரிலேயே தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டும் வகையில் சில சலுகைகளை கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த […]
