கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாடு முன்வந்துள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நோய்த்தொற்றுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு உதவுவதற்காக முன்வந்த பிரித்தானியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு கூடுதல் ஆக்சிஜன் சப்ளையை வழங்கவும் தேவைப்படும் வென்டிலேட்டர் மற்றும் பல மருத்துவ உபகரணங்களை […]
