பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இளவரசர் பிலிப் மறைவுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்கும் பிரித்தானிய மக்களுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி இயற்கை எய்தியுள்ளார். இவரின் மறைவுக்காக உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது “இளவரசர் பிலிப் இறந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் மகாராணியான இரண்டாம் […]
