Categories
உலக செய்திகள்

“உடனடியாக இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்”…. தங்கள் நாட்டு குடிமக்களுக்கு…. பிரான்ஸ் வலியுறுத்தல்….!!!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஈரானுக்கு சென்றுள்ள யாராக இருந்தாலும் காரணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பிரான்ஸ் தங்களுடைய குடிமக்களை உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்கு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஈரானில் அதிக அளவில் நிலவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நியாயமான விசாரணையும் அந்நாட்டில் எதிர்பார்க்க முடியவில்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

‘100 யூரோ வழங்கப்படும்’…. மகிழ்ச்சியில் மக்கள்…. பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை….!!

பிரான்ஸில் 2,000 யூரோவிற்கு குறைவாக வருமானம் பெரும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100 யூரோ வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கார் அல்லது இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உட்பட சுமார் 34 மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு பணவீக்க உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் மாத இறுதியில் இருந்து வணிக ஊழியர்களுக்கு முதலில் பணம் வழங்கப்படும். அதன் பின்பு அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கொடுக்கப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

முக கவசத்தை இப்படிக்கூட பயன்படுத்துவாங்களா…. அசத்தும் ஆடை வடிவமைப்பாளர்…. உதவிகள் செய்யும் ஹிச்ட் அமைப்பு….!!

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கொண்டு திருமண ஆடை ஒன்றை பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தடுப்பு நடவடிக்கைகளில் கிருமி நாசினியும் முக கவசமும் பொதுமக்களின் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. பெரும்பாலும் நாம் அதிக அளவில் முகக் கவசங்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசிவிட்டு செல்கிறோம். […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு யுத்தம் உருவாகும்…. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கடிதம்…. கோழைகள் என விமர்சித்த உள்துறை அமைச்சர்….!!

உள்நாட்டு யுத்தம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது என பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கடிதம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை கைப்பற்றுவோம் என பிரான்ஸ் ஓய்வு பெற்ற ஜெனரல் உட்பட இராணுவ வீரர்கள் பலர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கடிதம் ஓன்றை எழுதி இருந்தனர். அந்த கடிதத்தில் உள்நாட்டு யுத்தம் ஒன்று வெடிக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில்தான் ஜெனரல் உட்பட […]

Categories
உலக செய்திகள்

அஸ்ராஸெனக்காவை மறக்க மாட்டோம்…. சக்திவாய்ந்த தடுப்பூசி தேவை…. அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி….!!

பிரான்ஸ் அரசு கொரோனா தடுப்பூசி அஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தங்களை புதுப்பிக்க போவதில்லை என அறிவித்துள்ளது. பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனால் பிரான்சில் தற்போது நோய் தொற்று குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் “ஐரோப்பாவின் எதிர்காலம்” என்ற மாநாடு ஒன்று சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இந்த மாநாட்டில் கொரோனாவின் தடுப்பூசி யான அஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தம் எதையும் புதுப்பிக்க போவதில்லை என […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. சூதாட்ட மையங்கள் திறப்பு…. அறிவித்தது பிரான்ஸ் அரசு….!!

சூதாட்ட மையங்கள் வரும் 19ம் தேதி முதல் இயக்கப்படும் என பிரான்ஸ் அரசு  அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஒரு சில நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரான்சிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வரும் 19ம் தேதி சூதாட்ட மையங்கள் திறக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக தானியங்கி பண சூதாட்டங்கள் மட்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அதில் 35 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் […]

Categories
உலக செய்திகள்

உதவுவதற்கு நாங்களும் இருக்கிறோம்…. நிதி திரட்டி கொண்டிருக்கிறோம்…. தெரிவித்தார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்….!!

கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாடு முன்வந்துள்ளது. உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நோய்த்தொற்றுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு உதவுவதற்காக முன்வந்த பிரித்தானியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு கூடுதல் ஆக்சிஜன் சப்ளையை வழங்கவும் தேவைப்படும் வென்டிலேட்டர் மற்றும் பல மருத்துவ உபகரணங்களை […]

Categories
உலக செய்திகள்

தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது…. இந்தியா மக்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயார்…. ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் செய்தி தொடர்பாளர்….!!

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் இந்திய மக்களுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பிரான்ஸ் இந்தியாவுடனான தற்காலிக போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இருப்பினும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய மக்களுக்கு தனது ஆதரவு கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மக்களுக்கு எனது தோழமை செய்தியை அனுப்ப விரும்புகிறேன். இந்த போராட்டதில் […]

Categories
உலக செய்திகள்

காவல் நிலையத்தின் வாசலில் பெண்ணுக்கு கத்தி குத்து…. விசாரணைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள்…. பிரான்சில் பரபரப்பு….!!

காவல் நிலையத்திற்கு வெளியே பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் அருகில் காவல் நிலையத்தின் வெளியே ஒரு பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இந்த பெண் போலீசாருக்கு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் துனிசிய நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு…. சிறார் வன்கொடுமை சட்டம்…. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது….!!

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் உடலுறவை தடைசெய்யும் வரலாற்று சிறப்பு மிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் இருக்கும் சட்டம் இயற்றுபவர்கள் 15 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் உடனான பாலியல் உறவை கற்பழிப்பு என வரையறுக்கப்பட்டு சட்டம் இயற்றியுள்ளனர். ஆனால் புதிய சட்டமானது கடந்த 15 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட அதன்பின் சிறார் பாலியல் குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கினால் நல்லது கூட நடக்குமா….? பாதுகாக்கப்பட்ட 2300 உயிர்கள்…. தெரிவித்தது வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம்….!!

கொரோனா உரடங்கின் காரணமாக சுமார் 2,300 பேர் உயிர் பாதுகாக்கபட்டுள்ளதாக வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரான்சில் கொரோனா வைரஸ் கடந்த 2020 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் முற்றிலும் முடங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதாவது எரிபொருள் மூலம் காற்று மாசடைதல் குறைந்ததால் நைட்ரஜன் டை ஆக்சைடு […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி…. ரத்த கட்டி பாதிப்பு…. தொடர்ந்து பயன்படுத்த பிரான்ஸ் முடிவு….!!

ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளை தொடர்ந்து பயன்படுத்துவது என பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான தடுப்பூசிகளை செலுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டென்மார்க் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்த கட்டி பிரச்சனை ஏற்படுவதால் ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மரணம்… கொலை வழக்கு பதிவு செய்த குடும்பம்… அதிர்ச்சியில் பிரான்ஸ்…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஜோயல் என்பவர் அன்நேசி பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளிலேயே மூட்டுகளை அசைக்க முடியாமலும் சுவாச கோளாறாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் அவரது உடம்பில் பல ரத்தக் கட்டிகள் உருவானதால் மார்ச் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு காலத்திலும் வெளியே செல்லலாம்… அனுமதி சீட்டு தேவையில்லை… அறிவிப்பை வெளியிட்ட அதிபர்…!!

பிரான்சில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வெளியே செல்வதற்கு அனுமதி சீட்டு தேவையில்லை என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரான்ஸ் மக்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள நேரத்தில் வெளியில் செல்ல […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உலகத்துலேயே இவங்கதான் 2-வது நபர்… 116 வயதான ஆண்ட்ரே… கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்…!!

கொரோனா நோயிலிருந்து மீண்ட உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி தற்போது நலமாக உள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஆண்ட்ரே என்ற பெண்மணி உலகில் இரண்டாவது வயதான நபராக ஜெரண்டாலஜி ஆராய்ச்சிக் குழு அறிவித்திருந்தது. இவருக்கு 116 வயது ஆகின்றது. இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இவர் கண்பார்வையற்று இருந்த போதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து […]

Categories
உலக செய்திகள்

என் மனைவியை காணும்…. எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்…. கணவனின் நாடகத்தை அம்பலப்படுத்திய போலீஸ்….!!

மனைவி பிரிய நினைத்ததால் கொடூரமாக எரித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றியவர் ஜோனாதன் டேவல். இவருடைய மனைவி அலேக்சியா. ஒருநாள் ஜாகிங் சென்ற தன் மனைவியை காணவில்லை என்று ஜோனாதன் டேவல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய போலீசார் 2 நாட்களுக்குப் பின் மரங்கள் அடர்ந்த பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த அலேக்சியாவின் உடலை கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

3 வயது குழந்தையை கொன்ற காதலன்… மறைக்க நினைத்த தாய்…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

மகனை கொலை செய்த காதலனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள உள்ள ரெய்ம்ஸ் என்ற நகரில் கரோலின் என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவம் நடந்த அன்று அவர் தனது புது காதலனான வண்ட்டல் என்பவருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வண்ட்டல் குழந்தையை தாக்கியதில் குழந்தைக்கு நினைவிழந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு கரோலின் அவசர உதவி குழுவை அழைத்து […]

Categories
உலக செய்திகள்

பல ATM இயந்திரங்களை… வெடிவைத்து கொள்ளையடித்த கும்பல்… பிரான்சில் வைத்து தூக்கிய போலீஸ்..!!

வெடி பொருட்களை பொருட்களை உபயோகித்து சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் மெஷின்களை வெடிக்கவைத்து கொள்ளையடித்த கும்பல் பிரான்சில் பிடிபட்டுள்ளது பிரான்சில் அமைந்துள்ள லயனில் வைத்து கொள்ளை கும்பல் ஒன்று அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளுக்கு சுவிஸ் அதிகாரிகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். கடந்தவருடம் பிரான்ஸில் இருந்த வங்கிகளின் ஏடிஎம் மிஷின்களை இந்த கும்பல் தான் வெடிக்க வைத்து கொள்ளையடித்து உள்ளது. அதைப் போன்றுதான் சுவிட்சர்லாந்திலும் தங்கள் கைவரிசையை இந்த கும்பல் காட்டியுள்ளது. 4 பேர் அடங்கிய அந்த கும்பல் […]

Categories
உலக செய்திகள்

தீவில் ஜாலியாக… குழந்தைகளுடன் உணவு சமைத்த குடும்பத்தினர்… வாசனை நுகர்ந்து ஓடி வந்த ராட்சத உயிரினங்கள்..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ராட்சத நண்டுகள் சூழ்ந்துகொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று கிறிஸ்துமஸ் தீவிற்கு தங்கள் குழந்தைகளுடன் கேம்பு சென்றுள்ளது. அங்கு அவர்கள் சாப்பிட உணவு சமைத்து உள்ளனர். அப்போது உணவு தயாரான சிறிது நேரத்தில் அதன் வாசனையை நுகர்ந்தபடி ஏதோ ஒன்று ஊர்ந்து வருவதை குடும்பத்தினர் கண்டுள்ளனர். அவை 3 அடி நீளம் கொண்ட ராட்சத நண்டுகள் ஆகும். இது தொடர்பான […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவிகள் இப்படி ட்ரஸ் போட கூடாது… அமைச்சர் சொன்ன கருத்து… கொந்தளித்து பெண்கள் எடுத்துள்ள முடிவு..!!

பிரான்சில் மாணவிகள் அணியும் உடையை விமர்சித்த அமைச்சரை எதிர்க்கும் விதமாக மோசமான செயல்களை பெண்கள் செய்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு கல்வி அமைச்சரான ஜீன் மிக்கேல் பள்ளி மாணவிகள் மற்றவர்களை தூண்டும் விதமாக உடைகளை அணியக்கூடாது என்றும், அவர்கள் ரிபப்ளிகன் ஸ்டைலில் தங்களுடைய உடையை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதோடு இரவு விடுதிக்கு கடற்கரைக்கும் போவது போன்று அவர்கள் உடை அணியக் கூடாது என அமைச்சர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மகளை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளம்பெண்… பின் நடந்தது என்ன?

இளம் பெண் ஒருவர் தனது தாயையும் மகளையும் ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் தலை விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் பிரான்ஸில் இருக்கும் Bagneux RER ரயில் நிலையத்திற்கு 20 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் சென்றுள்ளார். ரயிலுக்காக காத்திருந்த அவர் திடீரென்று தனது தாயையும் தனது இரண்டு வயது மகளையும் தண்டவாளத்தை நோக்கி தள்ளி விட்டுள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் உடனடியாக அவ்விருவரையும் காப்பாற்றினார். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்ற 106 வயது மூதாட்டி… நம்பிக்கையளிக்கும் செய்தி!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 106 வயது பாட்டி மீண்டுள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக திகழ்கிறது. அங்கு 1, 67,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில், 24,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.. இந்நிலையில் அந்நாட்டில் ஓய்வு […]

Categories
உலக செய்திகள்

நிர்வாண போராட்டத்தில் இறங்கிய பல் மருத்துவர்கள்… காரணம் என்ன?

பிரான்சில் பல் மருத்துவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று நிர்வாணப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைக்கு உள்ளேயே ஆங்காங்கே பெண், ஆண் பல் மருத்துவர்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறி நிர்வாண போராட்டம் செய்தனர்.  இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பிரான்சில் பல் மருத்துவர்கள் பலருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கிடையாது. ஏனெனில் இங்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க… “எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்”… போராடும் செவிலியர்கள்!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஐரோப்பிய நாடான பிரான்சும் ஓன்று. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சையளிக்க சிரமம்… அதிவேக ரயிலில் கொண்டு செல்லப்படும் நோயாளிகள்… வெளியான வீடியோ!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அதிவேக ரயிலில் ஏற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய வைரசுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ,ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிரான்சும்  இருக்கிறது. பிரான்சில் இதுவரை மட்டும் 25, 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து… ஒருவர் பலி… 5 பேருக்கு தீக்காயம்!

பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஓன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றில் 8 ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே ஒருவர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்… பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை  இயக்குனர் ஜெனரல் ஜெரோம் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாகாணங்களில் 5 மாகாணங்களில் 10 க்கும் மேற்பட்டோர் அடையாளம் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் ஒரு கட்டிடத்தில் தீ விபத்து… 5 பேர் உடல் கருகி பலி… 7 பேர் தீக்காயம்!

வடகிழக்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள (Strasbourg) ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிச்சுற்றில் போராடி தோல்வியைத் தழுவிய இந்திய இணை….!!

பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தனர். பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடி இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

”காலிறுதியுடன் திரும்பிய உலக சாம்பியன்” ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியைத் தழுவினார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தைவானின் தை சூ யிங்கை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து முதல் செட் கணக்கை 21-16 என்ற கணக்கில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”சந்தன, குங்குமம், பூ, பழம் வைத்து பூஜை” ரஃபேல் விமானத்தை பெற்ற ராஜ்நாத் சிங்….!!

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து முதல் ரக விமானத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தப்படி தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போர்டோக்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ரஃபேல்விமானத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையின் வலிமை […]

Categories
உலக செய்திகள்

“25 அதிகமாம்” பிரான்ஸ் அதிபர் மனைவியை கிண்டலடித்த பிரேசில் அதிபர்… உதவிகரம் நீட்டியதால் வந்த வினை..!!

அமேசான் தீ  விபத்து குறித்து G7 மாநாட்டில் பேசிய  பிரான்ஸ் அதிபரின் மனைவியை கிண்டலடிக்கும் விதமாக பிரேசில்  அதிபர் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரேசிலில் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி குறித்து ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தி இருந்தார். ஆனால் இந்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்த பிரேசில் அதிபர் போல்சோனரோ காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து 7 நாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கூறுவது […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுத்தீ: பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு G7 நாடுகள் உதவி…!!!

அமேசான் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத  காட்டுத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டிலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசுவேலா போன்ற  மற்ற நாடுகளிலும் காடுகள் பரவி கிடக்கின்றன. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள்  வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ G7 நாடுகள் முன்வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

”4 ரபேல் போர் விமானம் ஒப்படைப்பு” பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத்சிங்…!!

செப்டம்பர் 2_ஆம் தேதி முதல் கட்டமாக 4 ரபேல் போர் விமானத்தை பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைக்கின்றது. கடந்த 2012_ஆம் ஆண்டு இந்திய அரசு பிரான்சிடம் ரபேல் போர் விமானத்துக்கான ஒப்பந்தம் போட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு பிரான்ஸ் 36  ரபேல் போர் விமானத்தை வழங்குகின்றது. அதில் முதல் கட்டமாக 4 விமானங்களை வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி ஒப்படைக்கின்றன.இதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல இருக்கின்றார்.அங்கே இதற்காக ஒரு விழா நடத்தி அந்த விழாவிலேமுதல் 4 விமானங்கள் இந்திய […]

Categories
உலக செய்திகள்

‘சாண்ட்விச்’ எங்கே…? ஊழியரை சுட்டு தள்ளிய வாடிக்கையாளர்…!!

ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பிரான்ஸ்ஸில் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியில் உள்ள நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய துரித உணவு ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் அமோகமாக விற்பனை செய்யப்படும். இங்கு  கடந்த வெள்ளிக்கிழமை மாலை  சாபிட வந்த ஒரு நபர்  ஓட்டல் ஊழியரிடம் ‘சாண்ட்விச்’ ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த சாண்ட்விச் உணவு வெகு நேரம் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்” எப்.ஏ.டி.எப் எச்சரிக்கை …!!

பயங்கரவாதத்திற்கான நிதியை பாகிஸ்தான் கட்டுபடுத்தவில்லை என்றால் அந்நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுமென்று எப்.ஏ.டி.எப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நடைபெறும் கொடூர பயங்கரவாத தாக்குதலை அனைத்து நாடுகளும் வன்மையாக கண்டிப்பதுடன் , பயங்கரவாதத்தை ஒடுக்கு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியும் அளிக்கின்றது என்று சொல்லப்பட்ட நிலையில் , சட்டவிரோதமாக பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்ட சட்டவிரோத […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா- பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி இன்று தொடங்குகிறது …

இன்று  இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி தொடங்கவுள்ளது .  அணு ஆயுதம் தாங்கி நீர் மூழ்கிக் கப்பல்களும், ரபேல் விமானங்கள் என பல்வேறு ஜெட் போர் விமானங்களும், போர்க்கப்பல்களும் இப்பயிற்சியில் இடம் பெறவுள்ளன. இந்தியப் போர்க்கப்பலான விக்ரமாதித்யாவும் , இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.  பிரான்ஸ் போர்க்கப்பலான சார்லஸ் டி காலும் பங்கேற்கிறது . முதல் கட்டமாக கோவா கடற்பகுதியிலும், இரண்டாம் கட்டமாக ஜிபோட்டி கடல்பகுதியிலும் வருகிற 10ந்தேதி வரை பயிற்சிகள் நடைபெறும் என கடற்படை அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் மசூத் அசார் இன் சொத்துக்கள் முடக்கம்

ஜெய்ஸ்ரீ முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசார் அவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்பாக காஷ்மீருக்கு அருகில் pulwama என்னும் பகுதியில் நமது துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் நமது துணை ராணுவ படையினர் 40-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது மேலும் பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தனர் […]

Categories

Tech |