பாகிஸ்தானில் இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு […]
