திடீரென மின்கம்பி அறுந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி கிராமம் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். எனவே மிட்டஹல்லி துணை மின் நிலையத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழி பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவரது வீட்டின் மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து முருகேஷ் என்பவரது வீட்டில் விழுந்துவிட்டது. இதனால் […]
