Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டவசமா தப்பிச்சிட்டாங்க…. கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓட்டம்…. தலைகுப்புற கவிழ்ந்த லாரி….!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி ஜல்லியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அதில் சிக்கிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“டப்” என்று கேட்ட சத்தம்… தலைகுப்புற கவிழ்ந்த கார்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

டயர் பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்த கார் வயலில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகனான அப்துல் காதர்  சென்னையில் வசித்து வந்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு காயல்பட்டினத்திற்கு வந்து தங்கியிருந்து மீண்டும் சென்னைக்கு தனது நண்பர்களான சிவா, சதீஷ், கார்த்திக், ஜாகிர், ஹாஜி ஆகியோருடன் புறப்பட்டுள்ளார். இவர்களது காரானது செய்துங்கநல்லூர் அருகிலுள்ள தூதுகுழி சாலை வளைவில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் டயர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாழ்வா? சாவா? போராட்டம்… நல்ல வேளை எல்லாரும் தப்பிச்சிடாங்க… பெரும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டவர்கள்…!!

கல்குவாரி பாறை இடிந்து இறங்கிய விபத்தில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த ஆறுமுகசாமி, சரவணகுமார், தேவராஜன் மற்றும் சேகர் போன்றோருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த கல்குவாரியில் காலை 9 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 200 அடி பள்ளத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் உதவியுடன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கல்குவாரியில் மேல் பகுதி பாறை இடிந்து […]

Categories

Tech |