முன்னாள் மேயர் வீட்டில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் இறந்துள்ளாரா? எனப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை நந்தனம் கிழக்கு சிஐடி நகரில் வசித்துவரும் 55 வயதுடைய ராஜேந்திரன் என்பவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்தார்.. இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜேந்திரன் தன்னுடைய வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது வீட்டிலுள்ளவர்கள் ராஜேந்திரனை உடனடியாக […]
