முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதுநிலை கண்காணிப்பாளராக திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் தீயணைப்பு படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் துறையூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு ஜீவானந்தன், பாபு என்ற இரு […]
