Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சிபிசிஐடி, அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வர்களுக்குப் பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 10 நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற சட்டவிரோதமாக சில நபர்களுக்கு இவர்கள் உதவியதாகவும் கூறியுள்ளனர். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இவர்களது பெயர் மற்றும் முகவரி தேவைபடுவதாகத் தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள் மருத்துவம்

மக்களே உஷார் …இது உங்களுக்கு தான் …!!

நம்  நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் 37 வகை மருந்துகள் தரமில்லாதவை  என்று  மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது . நாட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் , எல்லா  வகையான மருந்துகளையும் , மாத்திரைகளையும் , மத்திய மற்றும்  மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் . அதன்பேரில்  நவம்பர் மாதம் , 1,158 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் , அதில்,  1,121 மருந்துகள்  தரமானவை என்று […]

Categories

Tech |