Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ….. பற்ற வைத்ததும் நாங்கள் தான்…. அணைத்ததும் நாங்கள் தான்….. வனத்துறை விளக்கம்…!!

விருதுநகர் அருகே காட்டு தீ அணைப்பது குறித்து வனத்துறை  அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவது வழக்கம்.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் மான், புலி, கரடி, நரி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் உயிரிழப்பதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகும்  நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் வனத்துறையினருக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அணைப்பதற்குமான பயிற்சி நேற்று தாணிப்பாறையில் வைத்து நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த இளைஞன்….. எட்டி மிதித்த யானை…… மயிரிழையில் உயிர் பிழைப்பு…!!

ஒடிசாவில் இளைஞன் ஒருவனை  காட்டு யானை ஒன்று விரட்டி ஓட விட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநிலத்திற்கு அருகில் உள்ள  குக்கிராமம் ஒன்றில் விலை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை அங்கிருந்த கிராமத்தினர் விரட்டி அடித்தனர். பின் கிராம மக்களின் சத்தத்தினால் மிரண்ட காட்டு யானை அங்கிருந்து மெதுவாக சென்றது. இவ்வாறு இருக்கையில் இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த குச்சியால் யானையை துரத்தி சென்று  அடித்து விரட்டினான். இதனால் கோபமடைந்த யானை எட்டி மிதிக்க முயன்றதோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மீண்டும் அட்டகாசம்” கிராமத்தில் புகுந்து ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை….. அச்சத்தில் கிராம மக்கள்….!!

பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் பகுதியை அடுத்த புதுக்கீனுர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி காணப்படும். இந்த கிராமத்திற்கு சென்ற மாதம் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும்  கால்நடைகளை தாக்கி வேட்டையாடியும் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே சிறுத்தை வனப்பகுதிக்குள் இருந்து தப்பி கிராமத்திற்குள் மீண்டும் புகுந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

5 குஞ்சுகளுடன் வீட்டிற்குள் தஞ்சமடைந்த அரியவகை ஆந்தை…… பத்திரமாக மீட்ட வனத்துறை….!!

கன்னியாகுமரி மாவட்டம் செய்யூர் அருகே 5 குஞ்சுகளுடன் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த அரியவகை ஆந்தையை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமாரி செய்யுர் அருகே கொக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வைகுண்ட குமார் என்பவரது வீட்டில் மாடியில் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில் இருந்து ஒருவித சட்டம் உள்ளது. இதனை அடுத்து அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு அரிய வகையான ஆந்தை வகை 5 குஞ்சுகளுடன் தெரியவந்தது. பின் இதுகுறித்து  தகவலறிந்து வந்த உதயகிரி கோட்டை வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

”குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி” மக்கள் அச்சம்..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு  பகுதியில்  கரடி  புகுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரப்பகுதியான மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக அடிக்கடி  கரடி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பகல் நேரங்களில் தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் உள்ள ரெப்ட்டிக் கடைகளை உடைத்தும் வருகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி  மக்கள், தோட்டம் மற்றும் ரெப்ட்டிக்  கடைகளின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு கொண்டு வந்து அதிகமாக நடமாட்டம் இருக்கும் பகுதியில் […]

Categories

Tech |