இரண்டு சிறுத்தை குட்டிகள் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மங்கோ ரேஞ்ச் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் இரண்டு வயது பெண் சிறுத்தை குட்டி உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் தேவாலா வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தேயிலை செடிகளுக்கு இடையில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் […]
