மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்த சமயத்தில் பாகுபலி யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாகுபலி என்ற காட்டு யானை தனியாக சுற்றி வருகிறது. இந்நிலையில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் இந்த யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து பாகுபலி யானையை பிடிப்பதற்காக வெங்கடேஷ், மாரியப்பன், கலீம் என்ற மூன்று கும்கி யானைகளை வனத்துறையினர் […]
