சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியவில்லை . ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகிய இருவர் மீது 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு […]
