Categories
தேசிய செய்திகள்

விசா காலம் எப்பவோ முடிஞ்சிட்டு… சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை… நைஜீரியாவை சேர்ந்த இருவர் அதிரடி கைது…!!

வீசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டை சேர்ந்த இருவர் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்திய குற்றவியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்ததில் அங்கு […]

Categories

Tech |