சென்னை அருகே சிக்கன் பிரியாணியில் புழுக்கள் இருந்ததால் சிக்கன் கடை உரிமையாளர் மீது நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் 99 பிரான்ஹிட் என்ற ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி ஒன்றில் சிக்கனில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் சிக்கனில் புழு இருந்ததை படமெடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை […]
