144 கடைபிடிக்க படுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள். கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீடின்றி, சாலையோரம் வாழ்பவர்களுக்கும் வேலை இழப்பால் வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கும் உணவு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறையினர் உணவு சமைத்து எடுத்துச் சென்று வெட்டவெளியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளவர்களுக்கு வழங்கினர். இதேபோல உத்தர […]
