Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“84 பறக்கும் படை 20 லட்சம் பறிமுதல் “தொடரும் தேர்தல் ஆணையத்தின் வேட்டை !!…

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் பட்சத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் வரையிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன இந்த பணத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் , மேலும் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கவும் தேர்தல் நடத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 880000 பறிமுதல் “தேர்தல் பறக்கும் படை அதிரடி !!…

திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 88,0000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் அதிகம் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் எனக்கூறி நகை பணம் பறித்த மோசடி கும்பல் “காவல்துறை தீவிர விசாரணை!!!…

வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று  கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  . இதனையடுத்து பணப்பட்டுவாடா  நடைபெற்றுவிடக்கூடாதென பறக்கும் படையினர் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பறக்கும் படை அதிரடி சோதனை …. 5,23,000 ரூபாய் பறிமுதல் ..!!

காஞ்சிபுர மாவட்டத்தில் பறக்கும் படையின் தீவீர சோதனையில் 5,23,000 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது தற்பொழுது விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் […]

Categories
அரசியல்

ராஜபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு லட்ச ரூபாய் லாரி உரிமையாளரிடம் இருந்து பறிமுதல்

தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்ட பறக்கும் படையினர் சோதனை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது இதனை தொடர்ந்து ராஜபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் தனியார் லாரி நிறுவனர் ஒருவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் பறிமுதல் செய்துள்ளனர் தேர்தல் நேரத்தில் அதிக அளவிலான பறக்கும் படைகள் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து தேர்தல் குறித்து எந்த ஒரு விதிமீறல்களும் நடைபெறக் கூடாது என்றும் தேர்தல் நேரங்களில் எந்த ஒரு பணப் பட்டுவாடாவும் செய்யப்பட்டு […]

Categories

Tech |