100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பாராகிளைடரில் பறந்தபடி சாகச நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிகாரிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கன்னியாகுமரி கடற்கரையில் பாராகிளைடர் மூலம் சாகச நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியை குமரி மாவட்ட நிர்வாகம் கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் […]
