Categories
உலக செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…. திறக்கப்பட்ட கோவில் கதவுகள்…. மனித நேயத்தில் இந்து சமூகத்தினர்….!!!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக கோவில் கதவுகளை இந்து சமூகத்தினர் திறந்து விட்டனர். பாகிஸ்தான் நாட்டில் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பருக்கு மற்றும் நிலச்சரிவின் காரணமாக சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த கனமழையினால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த கனமழையின் காரணமாக அந்நாட்டில் பல்வேறு நோய்கள் […]

Categories

Tech |